ஆப்கனில் கிராமம் ஒன்றில் ராக்கெட் வீசி தாக்கியதில், பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவிகள் 45 பேர் பலியாயினர்.
தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
தாக்குதல் குறித்து ஹேமந்த் மாகாணம் சாங்கின் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த ராக்கெட், அப்பாவிகள் அடைக்கலமாக தங்கியிருந்த வீட்டின் மீது தாக்கியது.
இதில், 45 பேர் பலியாகி விட்டனர். நேட்டோ படைகள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினவா என்பது அறிக்கை கிடைத்த பின்னரே தெரிய வரும்இ'' என்றார்.
அதேநேரத்தில், ஹெலிகாப்டர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில்தான் இத்தனை பேர் பலியானதாக மற்றொரு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெருகலம்பதி ஸ்ரீ முருகப் பெருமான் ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்பம்
- 10இலட்சம் பெறுமதியான சட்டவிரோத உரமூட்டைகள் களுவாஞ்சிகுடியில் பறிமுதல்
- அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் 28 ஆம் திகதி கூடுகிறது
- இராணுவ நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லை : சரத் பொன்சேகா
- ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
- துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
- கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை





.jpg)











