தனது கைதினால் மனநோயால்பாதிக்கப்பட்டிருக்கும் தனது வயோதிப தாயுடன் வாழ தன்னை விடுதலைசெய்யுமாறு கோரி மகசீன் சிறைச்சாலையில் கடந்த 10வருடமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் சிறைக்கைதி ஒருவர் ஜனாதிபதி மகிந்தவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

2002-02-01திகதி அன்று பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் எதுவித குற்றமும் சாட்டப்படாமல் தான் சந்தேகத்தி;ன் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தான் கைதுசெய்யப்பட்ட நாள் முதல் மன உளைச்சலுக்கு ஆளான தனது வயோதிப தாயார் கடும் மனநோயால்பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே எனது தாயாரை அவரது இறுதிக்காலத்தில் அவருக்கு அருகில் இருந்து தான் கவனிக்க விரும்புவதாகவும் எனவே தனது விடுதலையை விரைவுபடுத்தி உதவுமாறும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 

 

 
  1. றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
  2. அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
  3. விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
  4. வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
  5. நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
  6. டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
  7. பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
  8. இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
  9. சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
  10. தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009