தனது கைதினால் மனநோயால்பாதிக்கப்பட்டிருக்கும் தனது வயோதிப தாயுடன் வாழ தன்னை விடுதலைசெய்யுமாறு கோரி மகசீன் சிறைச்சாலையில் கடந்த 10வருடமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் சிறைக்கைதி ஒருவர் ஜனாதிபதி மகிந்தவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
2002-02-01திகதி அன்று பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் எதுவித குற்றமும் சாட்டப்படாமல் தான் சந்தேகத்தி;ன் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தான் கைதுசெய்யப்பட்ட நாள் முதல் மன உளைச்சலுக்கு ஆளான தனது வயோதிப தாயார் கடும் மனநோயால்பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே எனது தாயாரை அவரது இறுதிக்காலத்தில் அவருக்கு அருகில் இருந்து தான் கவனிக்க விரும்புவதாகவும் எனவே தனது விடுதலையை விரைவுபடுத்தி உதவுமாறும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
