.jpg)
கொழும்பில் பயிற்சி பெற்றதாக லக்ஷர் ஈ தொய்பா அங்கத்தவர் தெரிவிப்பு
இந்தியாவின் புனே நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் கொழும்பிலுள்ள சுற்றுலாப் பகுதியொன்று லக்ஷர் ஈ தொய்பா அமைப்பிற்கான பயிற்சித் தளமாக விளங்குவதாக விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக ஏசியன் ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 09 செப் 2010

18 ஆவது திருத்தம் நிறைவேற்றம்:2/3 பெரும்பான்மையை பெற்றது
8 ஆவது அரசியல்யாப்பு சட்டமூலம் தொடர்பில் அரசு 161 ஆதரவான வாக்குகளை பெற்று பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுகொண்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 08 செப் 2010
உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது நடுவர் ஹோவர்ட் வெப் மகா ஸ்டிரிக்டாக நடந்து கொண்டார். இதனால் ஒரு ரெட் கார்டும், 13 எல்லோ கார்டையும் காட்டி இரு அணியினரையும் டென்ஷனாக்கி விட்டார்.
கால்பந்துப் போட்டிகளில் எம்மாம் பெரிய வீரராக இருந்தாலும் நடுவர் முன்பு குட்டி சுண்டெலி போலத்தான் நடக்க முடியும். வீராப்பு காட்டினால் தூக்கி விடுவார் நடுவர் கையை -கார்டுடன்.
பெரிய பெரிய ஸ்டார் வீரர்களே கூட நடுவர்களிடம் அடக்கியே வாசிக்க முடியும்.
கால்பந்துப் போட்டிகளின்போது முரட்டு ஆட்டம் ஆடினாலோ அல்லது தவறாக நடந்து கொண்டாலோ இரண்டு முறை மஞ்சள் கார்டு காட்டுவார் நடுவர். அடுத்த முறை தவறு செய்தால் ரெட் கார்டு காட்டி வெளியேற்றி விடுவார்.
நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்க உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது நெதர்லாந்துக்கு ஒரு ரெட் கார்டு காட்டப்பட்டது. இரு அணிகளுக்கும் மொத்தமாக 13 மஞ்சள் கார்டு காட்டி புதிய சாதனை படைத்து விட்டார் நடுவர் வெப்.
நெதர்லாந்துக்கு மட்டும் 7 மஞ்சள் கார்டும், ஸ்பெயினுக்கு 5 கார்டும் காட்டப்பட்டது.
- வெருகலம்பதி ஸ்ரீ முருகப் பெருமான் ஆலய உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்பம்
- 10இலட்சம் பெறுமதியான சட்டவிரோத உரமூட்டைகள் களுவாஞ்சிகுடியில் பறிமுதல்
- அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் 28 ஆம் திகதி கூடுகிறது
- இராணுவ நீதிமன்றம் மீது நம்பிக்கையில்லை : சரத் பொன்சேகா
- ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
- துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
- கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை





.jpg)











