பிந்திய செய்திகள் யாழ் குடாநாட்டிற்கு ரணில் விக்கிரமசிங்க 19இல் விஜயம்மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் உ.ரா.வரதராசன் கொலை செய்யப்படவில்லை: போலிஸ்அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினருக்கான பாதுகாப்பு விலக்கப்பதற்கு கண்டனம்சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் தேர்தலில் பதிலளிக்கவேண்டும்: ஜனாதிபதி இந்தோனேஷியாவில் பயங்கரவாத சந்தேக நபர் சுட்டுக்கொலை ஐ.நா பிரதிநிதி இலங்கை விஜயம்;நிபுணர் குழு அமைப்பதில் தாமதம் பொலீஸ் அச்சுறுத்தல் :தமிழக அகதி முகாமில் இலங்கைப்பெண் தீக்குளிப்பு இலங்கைத்தமிழர் உரிமைகளை வென்றெடுக்க இந்தியாவை நம்பியது தவறு-பேராசிரியர் மார்க்ஸ் உலகத்தமிழ் பேரவை சர்ச்சை : பிரிட்டிஷ் பிரதிநிதி இலங்கை வந்து சேர்ந்தார்சோமாலியா கடல் கொள்ளையர் 35 பேர் கைது-பிரான்ஸ் கடற் படை அதிரடி
பிரதான செய்திகள்
  • 0
  • 1
  • 2
  • 3

தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

 விரிவு...

 

இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் அம்பாறை மாவட்ட சபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டுள்ளதற்கு எதிராக மாகாண சபை அமர்வின்போது கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

 விரிவு...

 

சர்வதேச மட்டத்தில் இன்று எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 விரிவு...

 

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லியான் பெஸ்கோவின் இலங்கை விஜயத்தின் பின்னர், நிபுணர்கள் குழு அமைக்கப்படவுள்ளது.

 விரிவு...

 

இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

 விரிவு...

 

இலங்கை அரசாங்கத்துடன்  பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக பிரிட்டிஷ் வெளிவவகார அமைச்சின் நிரந்தர பிரதிச்செயலாளர் ஸர்.பீட்டர் ரிக்கட்ஸ் இலங்கை வந்து சேர்ந்தார்.

 விரிவு...

 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்டத்தில் கூடுதலான வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

 விரிவு...

 

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 விரிவு...

 

ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கொண்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

 விரிவு...

 
மேலதிக செய்திகள்...

இந்திய செய்திகள்