இலங்கை செய்திகள்
| தனது கைதினால் மனநோயால்பாதிக்கப்பட்டிருக்கும் தனது வயோதிப தாயுடன் வாழ தன்னை விடுதலைசெய்யுமாறு கோரி மகசீன் சிறைச்சாலையில் கடந்த 10வருடமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் சிறைக்கைதி ஒருவர் ஜனாதிபதி மகிந்தவுக்கு கடிதம் எழுதியுள்ளார். | |
|
- பயங்கரவாதம் குறித்து ஆராய சுயாதீன நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானம் : அமைச்சர் சமரசிங்க
- பெரியகல்லாறு,கல்குடா பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள்
- வடகிழக்கை இந்தியாவின் சுயாதிக்கத்தின் கொண்டுவர நடவடிக்கை - அமில தேரர்
- கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம் விடுதி மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்




இலங்கையில் மனித உரிமை மீறல் விவகாரம் குறித்து நிபுணர்கள் குழுவினை நியமிப்பதில் தாமதம் ஏற்படலாம் என ஐக்கியநாடுகள் சபை தெரிவிக்கின்றது.
இந்தோனேசிய கடல் பகுதியில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தவித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் மாணவ குழுக்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளதாக பி.பி.சி தமிழோசை தெரிவித்துள்ளது .
இந்தோனேசியாவின் கரைக்கப்பால் சிறிய மரப்படகொன்று நங்கூரமிட்டுள்ளது. ஐந்து மாத காலங்களாக அந்தப் படகு அங்கே தரித்து நிற்கிறது. அதில் சுமார் 240 பேர் தங்கியுள்ளனர். அவர்களால் கரைக்கு வரமுடியாது. அவ்வாறு வந்தால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு விடுவார்கள்.
தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 16ஆம் திகதி வெளியிடப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோரை இலங்கைக்குத் திருப்பியனுப்ப ஆரம்பித்திருப்பதன் மூலம் தமிழர்களின் வாழ்வை அரசாங்கம் ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்வதாக அங்குள்ள தமிழ் குழுக்கள் கூறுகின்றன.
"ஐ.நா.வில் தமிழ் பெண்புலி" என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா கார்டியன் கட்டுரையொன்றை நேற்றுசனிக்கிழமை வெளியிட்டிருக்கிறது.
களனி ஆற்றில் நீராடச்சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)














